Top Ad 728x90

என்னவன் என்பனோ!

kathalan kathali padam
என்னவன் என்பனோ!
அன்னியன் என்பேனோ...!
ஆழி உணர்ந்தவனே! என்னை ஆள பிறந்தவனே...!
உன் விழி வழி நான் இழுக்கப்பட்ட இரும்பு துண்டு..
காந்தத்தின் கூடாரம் நீ!
உன் உதடுகளின் வெடிப்பில் மடிந்து போவேனோ மயங்கி சாவேனோ!
கண்ணம் இரண்டும் கவிபாட வைக்குதட..
என் கண்ணாலன் நீ என மனம் தைக்குதடா!
வெற்றியின் நாயகனே நீ அழகன் என்று அறிந்தனலோ உன் அன்னை..
வடிவாய் பேயர் சூட்டி என் கையில் கொடுத்திட்டாள்!
நின் தோல்கள் நான் சாயும் தூண்கள்..
கரம் கொண்டு பற்றிடு என் கவலைகள் போயிவிடும்!
என் அன்னைக்கு இளையவனே என்னை ஆயுள் வரை இப்படியே அசத்திடு 
-  சோபியா மாலதி

0 Comments:

Post a Comment

Top Ad 728x90